அனாதைக்குழந்தைகள்



அன்புயெனும்
அன்பை இழந்து..

ஆடையெனும்
ஆசையை இழுந்து

இன்பமெனும்
இனிமையை இழந்து..

உறவுயெனும்
உரிமையை இழந்து..

உணர்வுயெனும்
உணவை இழந்து..

துன்பமெனும்
துணிவை இழந்து..

பாசமெனும்
பண்பை இழந்து..

இருப்பிடம் இல்லாமல்
திரியும் அனாதைக்
குழந்தைகள்...
.........
இராச

Comments